Menu
Your Cart

செவ்வாய்க்கு மறுநாள், ஆனால் புதன்கிழமை அல்ல

செவ்வாய்க்கு மறுநாள், ஆனால் புதன்கிழமை அல்ல
-4 % Out Of Stock
செவ்வாய்க்கு மறுநாள், ஆனால் புதன்கிழமை அல்ல
சுகுமாரன் (ஆசிரியர்)
₹86
₹90
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தனித்துவமான கூறுமுறையும் தீவிரமான மொழியும் கலந்து இயங்கும் கவிதைகளை எழுதியவர் என்று வாசகர் கவனத்தில் இடம் பெற்றிருக்கும் சுகுமாரனின் புதிய கவிதைகளின் தொகுப்பு இந்நூல். தனது முந்தைய கவிதைகளிலிருந்து முன்நகர்ந்து புதிய களத்தையும் புதிய மொழியையும் கண்டடைந்திருப்பதன் சான்றுகள் இந்தக் கவிதைகளில் துலங்குகின்றன.
Book Details
Book Title செவ்வாய்க்கு மறுநாள், ஆனால் புதன்கிழமை அல்ல (Sevvaaikku Marunaal Aanaal Puthankizhamai Alla)
Author சுகுமாரன் (Sukumaran)
ISBN 9789386820969
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 0
Year 2019

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பஷீர் நாவல்கள்வைக்கம் முகமது பஷீர் உலகை அதன் அனைத்துக் குறைகளோடும் நேசித்த அபூர்வமான கலைஞர்களுள் ஒருவர்.தீமை,சிருஷ்டியின் இன்றியமையாத இயங்கு பகுதி என்ற அவரது புரிதலாலும் ஒதுக்கப்பட்டவர்களோடும் குறிப்பாகக் கோமாளிகள் ,மடையர்கள்,திருடர்கள்,குற்றவாளிகள் என்று உலகம் கணிக்கும் மனிதர்களோடு தன்னை அடையாள..
₹561 ₹590
”வெல்லிங்டன்” யதார்த்த நாவல் வகையைச் சார்ந்தது.பலரும் தங்கள் முதல் நாவலை சுயவாழ்வை யும் சுய அனுபவத்தை யும் பின்னணி யாக கொண்டு எழுதியிருப்பது போலவே சுகுமாரனும் இந்நாவலை படைத்தளித் துள்ளார். ”வெல்லிங்டன்” என்னும் ராணுவ பயிற்சி மையம் இந் நாவ லுக்கு மையமாக இருந்தாலும் அதிலிருந்து கிளை பிரிந்து சென்று அங..
₹399 ₹420
வேழாம்பல் குறிப்புகள்’அந்திமழை’ இணைய இதழில் எழுதிய பத்திகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். கேரள அரசியல், பண்பாட்டைப் பற்றியும், மலையாள மொழி இலக்கியம், இலக்கியவாதிகள் பற்றியும் ஓர் தமிழ் இலக்கிய ஆர்வலனின் கண்ணோட்டம் இந்த கட்டூரைகளின் மையம்...
₹95 ₹100
கருணைத் தீவு’சுவிஸ் ராபின்சன் குடும்பம்’ என்ற சிறுவர் கதையை ‘கருணைத் தீவு’ என்று நான் மொழிபெயர்த்திருக்கிறேன்.இத்தகைய ஜோகன் டேவிட் வைஸ் தன்னுடைய நான்கு பிள்ளைகளுக்கும் சொல்லி வந்தார், பின்பே அது எழுதப்பட்டது. உண்மையில் முடிவுறதா இக்கதையை நான்கு பிள்ளைகளில் ஒருவரான ஜோகன் ரூடால்ப் நிறைவு செய்தார். இன்..
₹38 ₹40